உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே நேற்று காலை 70 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. வேட்டி மட்டும் அணிந்திருந்தார். இதுகுறித்து, பு.முட்லுார் வி.ஏ.ஓ., சேதுமாணிக்கம் கொடுத்த தகவலின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை