உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கார் மோதி வாலிபர் பலி

 கார் மோதி வாலிபர் பலி

மந்தாரக்குப்பம்: கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். விருத்தாசலம் அடுத்த க.புத்துார் பகுதியை சேர்ந்தவர் ராசு, 32; இவர் மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 1:00 மணியளவில் குறவன்குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற மாருதி ஸ்விப்ட் கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ராசு இறந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதைனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ