உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில், சார்பு நீதிமன்ற நுழைவாயில் முன்பு, சங்க தலைவர் கோபி தலைமையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள, 3 குற்ற-வியல் தடுப்பு சட்டங்களை, திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் கற்பகம், கனகராஜ், சிலம்ப-ரசன், பெருமாள் பூவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* அரூரில் நேற்று வக்கீல் சங்க தலைவர் முத்துராஜா தலை-மையில், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் பணிபுரியும் வக்-கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை