உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து

வனப்பகுதி குட்டைகளுக்கு தொடர் மழையால் நீர்வரத்து

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பரவ-லாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், வாச்சாத்தி, கொளகம்பட்டி உள்-ளிட்ட வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், மான், மயில் உள்ளிட்ட விலங்கு-களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகி உள்ளது. இதனால், வனப்ப-குதியில் இருந்து விலங்குகள் வெளிவருவது தவிர்க்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அதே சமயம் தொடர்மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை