உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாணவியர் இருவர் மாயம்

மாணவியர் இருவர் மாயம்

தர்மபுரி: தர்மபுரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி கடந்த, 2 நாட்களுக்கு முன், பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், தர்மபுரி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி, நேற்று முன்தினம் மாயமானார். அவரின் தாய் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை