உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

மதிகோன்பாளையம்: தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நல்லனஹள்ளி அருகே, நேற்று அதிகாலை, 3:20 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற நபரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவர் குறித்து அடையாளம் தெரியாததால், நல்லனஹள்ளி வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை