உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்-தது. காலை, 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா உடனாகிய சிவசுப்பிரம-ணிய சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு மாரியம்மன் கோவில் கும்-பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின், சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்-தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை