மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
5 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
5 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
5 hour(s) ago
தர்மபுரி: தர்மபுரி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில், தேர்தல் வாக்குறுதிபடி, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்-பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்-வாரியத்திலுள்ள காலி பணியிடங்களில், ஒப்பந்த தொழிலாளர்-களை கொண்டு நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகளில், 480 நாட்கள் பணி முடிந்த ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, கருணை தொகை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் கோவிந்தராஜ், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட துணைத்தலைவர் முரளி உள்பட பலர் பங்-கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago