உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மா.கம்யூ., தெருமுனை கூட்டம்

மா.கம்யூ., தெருமுனை கூட்டம்

தர்மபுரி: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கைவிட வலியு-றுத்தி, மா.கம்யூ., கட்சி சார்பில், தெருமுனை கூட்டம், தர்மபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பத்தில் நேற்று நடந்தது. இதில் ஒன்றி-யசெயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து உட்பட பலர் பேசினர்.* கடத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று மாலை, மா.கம்யூ., வட்ட செயலாளர் தனுஷன் தலைமையில் தெருமுனை கூட்டம் நடந்தது. நிர்வாகிகள் தீர்த்தகிரி, சேகர், சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட செயலாளர் குமார் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி