உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்

நத்தம் : சமுத்திராபட்டி பகுதியில் மதுரை மண்டல புவியியல் சுரங்கத்துறை உதவி புவியிலாளர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி 5 டன் கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. லாரியை பிடித்த அதிகாரிகள் அதை நத்தம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி நத்தம் போலீசார் லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ