உள்ளூர் செய்திகள்

சங்காபிஷேகம்

பழநி: பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் யாகபூஜை நடைபெற்றது. இதன் பின் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம், சங்காபிஷேகம், அன்னாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேல், ராகவன், கார்த்திகேயன், அசோக்குமார், செந்தில்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை