உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொற்றுகளுக்கு வழி வகுக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

தொற்றுகளுக்கு வழி வகுக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்

நடவடிக்கை எடுக்கப்படும்திண்டுக்கல் ஸ்பென்சர் காம்பவுண்ட் ரோட்டிலிருந்து சாலை ரோடு செல்லும் வழியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கநடவடிக்கை எடுக்கப்படும் .சுப்பிரமணியன்,மாநகராட்சி பொறியாளர்,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajaiah Samuel Muthiahraj
ஜூன் 10, 2024 18:58

காஞ்சிபுரம் மாமல்லன் நகர் மகேந்திரபல்லவன் தெருவில் பாதாள சாக்கடை கிணறு மற்றும் மோட்டார் அறையினை காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் TWAD Board இணைந்து முப்பது அடி அகலம் கொண்ட வீதீயில் நடுரோட்டில் பதினைந்து ஆதி அகலம் மற்றும் முப்பது ஆதி நீளம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை எத்துனையோமுறை மாநகராட்சி அலுவலகத்திற்கும் மாவட்ட ஆட்சியருக்கும் அதனை அப்புறப்படுத்திட மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எக்கட்சி ஆட்சி செய்தாலும் எவ்வித அதிகாரிகளும் அதனை அகற்றவேயில்லை அது மட்டுமல்ல ஸ்ரீபெரும்புதூரிலுள்ள சுற்றுப்புற சூழல் பாதுகாக்கும் அலுவலகம் அதனை அகற்றிட மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை அதனால் வாகன போக்குவரத்து நெருக்கடி கொசுக்கள் உருவாக்கி கொசுக்கடியால் துர்நாற்றம் வீசுதல் வந்துகொண்டே இருப்பதை எவருமே கண்டுகொள்ளுவதில்லை பத்திரிக்கை நிருபர்களுக்கு சொல்லியும் பலனில்லை தவறுசெய்தோருக்கு துணைநிற்கும் விதத்தில் அகற்றப்படாமலே உள்ளது உரிய நடவடிக்கை உடன் எடுத்திடுதலே உடல் ஆரோக்கியம் பாதிப்பு மற்றும் வாகன போக்குவரத்து நெருக்கடி இல்லா நிலை ஏற்படும் தினமலர் உரிய நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் விதத்தில் உரிய மேலதிகாரிகளின் கவனம் ஈர்க்கும் விதம் உரிய செய்தியினை ஊரறிய வெளிப்படுத்தும் என நம்புகிறேன்


புதிய வீடியோ