உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சூறாவளியால் முறிந்த மரம்

சூறாவளியால் முறிந்த மரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. இதில்திண்டுக்கல் ஆர்.எம். காலனி 7வது குறுக்கு தெரு பகுதியில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை