உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோனுாரில் அம்மன் பூஞ்சோலை

கோனுாரில் அம்மன் பூஞ்சோலை

கன்னிவாடி: கோனுாரில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில் தோரண கால் ஊன்றுதல், கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, அக்னிச்சட்டி , பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை