உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் சாரல்

திண்டுக்கல்லில் சாரல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 3:30 மணி முதல் சாரல் மழை பெய்ய துவங்கியது. இது இரவும் நீடித்தது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு நிலவியது.ரோடுகளில் வெள்ளம் தேங்கியது. பள்ளி, கல்லுாரி சென்ற மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மழையில் நனைந்தப்படி வீடுகளுக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி