உள்ளூர் செய்திகள்

கொடி அணிவகுப்பு

வடமதுரை, : மக்கள் மத்தியில் எவ்வித அச்சம் ஏற்படாமல், அமைதியான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் என்ற உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வடமதுரை, அய்யலுாரில் குஜராத், தமிழ்நாடு போலீசார் இணைந்து கொடி அணி வகுப்பு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை