உள்ளூர் செய்திகள்

ரயில் மோதி பலி

திண்டுக்கல் : வேடசந்துார் எரியோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். எரியோடு ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை