உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலி

வேடசந்துார்; ஆசாரிப்புதுாரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 26. நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் சேனன்கோட்டை அருகே சென்ற போது முன்னாள் டூவீலரில் சென்ற நபர் ரோட்டை குறுக்கிட்டதால் டூவீலர் மீது மோதியதில் விக்னேஸ்வரன் இறந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை