உள்ளூர் செய்திகள்

இருவர் கைது

திண்டுக்கல் : வேடசந்துாரை சேர்ந்தவர் சஞ்சய்24. பாரதிபுரத்தை சேர்ந்தவர் ராகவன்32. இவர்கள் இருவரும் வேடப்பட்டி அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். தெற்கு போலீசார் விசாரணையில் இருவரும் கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியது தெரிந்தது. அவர்களை கைது செய்து 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை