உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

நெய்க்காரப்பட்டி : பழநி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சி தலைவர் கமலவேணி ,துணைத் தலைவர் சிவகாமி மீது முறைகேடு புகார் தொடர்பாக இவர்களை பதவி நீக்கம் செய்ய , திண்டுக்கல் கலெக்டர் உத்தரவில் ரகசிய கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஊராட்சி உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. அதன்படி நேற்று தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடந்தது.ஊராட்சி உறுப்பினர்கள் வராததால் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை