உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழாய் உடைப்பால் மோதல்

குழாய் உடைப்பால் மோதல்

வேடசந்துார் : சுள்லெறும்பு கேத்தம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜ் 45. இவரது வீட்டருகே அதே ஊரை சேர்ந்த நகுலன் வீடு கட்டி வருகிறார். இதன் பணியின் போது சின்னராஜ் வீட்டின் கழிவுநீர் பைப் உடைந்தது. சின்னராஜ் அவரது மனைவி ஜோதீஸ்வரி கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நகுலன் சின்னராஜை தாக்கினார். சின்னராஜின் தாய் பாப்பாத்தியையும் கீழே தள்ளி விட்டார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை