உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வு அதிகாரி பழநியில் தரிசனம்

ஓய்வு அதிகாரி பழநியில் தரிசனம்

பழநி பழநி முருகன் கோயிலுக்கு முன்னாள் ஐ.பி.எஸ் .அதிகாரியான விஜயகுமார் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.அவருக்கு இசட் பாதுகாப்பு அளிக்க பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். ரோப்கார் மூலம் சென்று திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை