உள்ளூர் செய்திகள்

ஆண் பிணம்

தாண்டிக்குடி : பெரியூர்-பாச்சலூர் ரோட்டில் தரைப்பாலத்தில் சில மாதங்களுக்கு முன் இறந்து ஆண் பிணம் அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து, ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ