உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  டூவீலர் விபத்தில் முதியவர் பலி

 டூவீலர் விபத்தில் முதியவர் பலி

நத்தம்: கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம் 55.இவரது மனைவி தமிழ்ச்செல்வி 50. நவ.16 ல் நத்தம்-தாலுகா அலுவலகம் அருகே டூவீலரில் வந்த போது சீரங்கம்பட்டியை சேர்ந்த அழகுசாமி 60, மீது மோதியது. இதில் காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். தமிழ்ச்செல்வி நேற்று முன்தினம் இறந்த நிலையில் அழகுசாமி நேற்று இறந்தார். நத்தம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை