மேலும் செய்திகள்
துாங்கிய மூதாட்டியை எழுப்பி நகை பறிப்பு
22-Sep-2024
வேடசந்துார்: வேடசந்துார் கரூர் ரோட்டில் ஸ்ரீ அம்மன் எலெக்ட்ரிக்கல்ஸ் பெயரில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் அன்பழகன் 40. நேற்று காலை கடை திறக்கப்பட்ட நிலையில் 11:00 மணிக்கு மின் ஒயர்களில் தீ பற்றியதால் புகை மண்டலமாக மாறியது. சிறிய கடைக்குள் ஏராளமான பொருட்களை குவித்து வைத்திருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
22-Sep-2024