உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாய்பாரத் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சாய்பாரத் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

வேடசந்துார்: வேடசந்துார் ஸ்ரீ சாய்பாரத் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் ரமேஷ்பாபு, துணை தாளாளர் டாக்டர் ஜனகவல்லி தலைமை வகித்தனர். கல்லுாரி நிறுவனங்களில் நிர்வாக அலுவலர் ஸ்டாலின், இயக்குனர் கிறிஸ்டோபர் பேட்ரிக் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.வி.எம்., முத்தையா அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் நாகநந்தினி பட்டங்களை வழங்கினார். கல்லூரி முதல்வர்கள் நர்மதாஸ்ரீ, பிரான்சிஸ் வின்சென்ட், துணை முதல்வர்கள் சாந்தி, சிவரஞ்சனி, நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் சரத்குமார், மேரி பிரபா, ஜென்சி, உமா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி