உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

 வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திண்டுக்கல்: இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் 15 நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து போராட்டம் நடத்தி எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து உண்ணாவிரதம் நடத்தினர். சங்கத்தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை