நாட்டுநலப்பணி முகாம்
நத்தம் : துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாட்டுநலப்பணிகள் திட்ட முகாம் நடந்தது. தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் பேசினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.