உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.4.38 கோடி

 பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.4.38 கோடி

பழநி: பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.4.38 கோடி கிடைத்தது. பழநி முருகன்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நவ.19,20 என இரு நாட்கள் நடந்தது. இதில் ரூ.4 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரத்து 257, வெளிநாட்டு கரன்சி 1089 ,872 கிராம் தங்கம், 33.153 கிலோ வெள்ளி கிடைத்தது. எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்