உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். தென்றல்நகர், மகாலட்சுமிநகர், சக்திநகர், மகாலட்சுமி, லாசர்நகர் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க தரைமட்ட தொட்டி ,பைப்லைன் அமைக்க தீர்மானிக்கப்பட்டது .காமராஜர்புரத்தில் பேவர்பிளாக் , அம்பேத்கார் நகரில் சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் மோகனபிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை