உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஒட்டன்சத்திரம்: துாய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டை வழங்கும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. நலவாரியத் தலைவர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கனிமொழி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, கணக்காளர் சரவணன் சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் சரவணன், சுமதி, தி.மு.க., ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். துாய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை