உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்

 கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம்

வடமதுரை: வடமதுரை - தும்மலக்குண்டு ரோட்டோரம் ஆக்கிரமிப்பாக வீடுகள், கடைகள் அமைத்துள்ளனர். இவர்களில் 8 பேர் பின்புறத்தில் இருக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை இடத்தையும் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். அறநிலையத்துறை உதவி ஆணையாளர் லட்சுமிமாலா, சவுந்தரராஜப் பெருமாள் ,கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இயந்திரம் மூலம் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை