உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாலியல் தொந்தரவு: 8 ஆண்டு சிறை

பாலியல் தொந்தரவு: 8 ஆண்டு சிறை

திண்டுக்கல்: நிலக்கோட்டை போடியகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அபிமன்யு 25. இவர் அதே பகுதி மன வளர்ச்சிக்குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதன் வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அபிமன்யுவுக்கு 8 ஆண்டு சிறை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை