உள்ளூர் செய்திகள்

 தற்கொலை

சத்திரப்பட்டி: பழநி, சத்திரப்பட்டி அருகே விருப்பாட்சி, பாரதி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் 37. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு இறந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை