உள்ளூர் செய்திகள்

பள்ளியில் திருட்டு

வேடசந்துார், : குட்டம் ஊராட்சி கோட்டூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 127 மாணவர்கள் படிக்கின்றனர். கம்ப்யூட்டர் வகுப்பில் பாடம் கற்றுக்கொள்ளும் வகையில் 8 கம்ப்யூட்டர்கள் உள்ளன.இங்கு இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டிருந்த 8 பேட்டரிகளை திருடினர். பெல்லையும் கழட்டி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை