வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சரி .ஓவ்வொரு நாளைக்கும் ஓவ்வொரு வூருக்கு வாங்க. அப்படியாவது நாடு சுத்தமாவுதான்னு பாப்போம். உறக்கம் , வூரு இப்படி தான் இருக்கணும். சுத்தமா இல்லாத வூருக்கு போய் இவருக்கு உடம்பு சரியில்லாம ஆயிடுச்சின்னா. அப்புறம் நாட்டு மக்களை தான் குறை சொல்லுவாங்க. ராசா வீட்டு புள்ளை இவரு.
அடேய்.. மொ.... கு...
அந்தக் காலத்திலேயே பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வர்றாருன்னு தெரிஞ்ச உடனேயே மாணவர்களை வெச்சு கூட்டி பெருக்கி சுத்தம் செய்வார்கள். அவுரு வந்து இவிங்க செலவில் நல்லா சாப்பிடுவாரு. சர்டிபிகேட் குடுத்துட்டு போவாரு. அதே ஏமாத்து வேலைதான் இன்னிக்கும் நடக்குது. திருட்டு இந்தியர்களின் கண்டுபிடிப்பு. நாம பாக்காத மாமல்லபுரம் க்ளீனிங்கா கோவாலு? ஜீ எடுக்கறதுக்காக ஒரே ஒரு பீஸ் குப்பை மட்டும் போட்டு பிலிம் காட்டுனாங்களே .
ஏதோ இப்போதாவது செய்கிறார்களே என்று சந்தோஷப் படுவதை விட்டு விட்டு!
இப்போதாவது செய்கிறார்களே. திமுக விசுவாசி இப்படி தான் சொல்ல முடியும்.
துணை முதல்வரின் வருகையால் பணிகள் நடப்பது நல்லது தானே? இங்க என்ன குஜராத் மாதிரி தட்டி கட்டி மறைக்கிறாங்களா என்ன?
உங்க இளவரசர் வந்தால் வூரு மணமாயிருக்கணும், அவர் வராட்டி வூரு நாத்தம் எடுக்கணும். நல்லாயிருக்கயா உங்க கூத்து.
என்னது?? "குப்பை அள்ளுவது தொடங்கி ஆக்கிரமிப்பு அகற்றம் வரை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிருப்தியடைந்துள்ள மக்கள்" - பணிகள் துரிதமாக நடப்பதால் மக்களுக்கு அதிருப்தியா? யார்ரா அந்த மக்கள்?? துணை முதல்வரின் வருகையால் பணிகள் நடப்பது நல்லது தானே? இங்க என்ன குஜராத் மாதிரி தட்டி கட்டி மறைக்கிறாங்களா என்ன?
இது தான்டா திராவிட மாடல்...எந்த கொம்பனும் குறை சொல்லமுடியாத விடியல் ஆட்சி...
நாற்றம் தாங்காமல் பிள்ளை உடம்புக்கு ஏதாவது வந்தவுடன் கூடாதுன்னு அவங்க அம்மா ஆர்டர் போலும்
இதுதான் திராவிட மாடல் அரசு
அவர் காரில் வருமபோது குப்பை வாசம் அடிக்கக் கூடாதாம்.வண்டி குலுங்கக்கூடாதாம் அதான் வேலை செய்றாங்க .அவர்கள் மட்டுமே மக்கள் நாம் மாக்கள்