உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 15 மி.மீ., மழை

ஈரோட்டில் 15 மி.மீ., மழை

ஈரோடு : ஈரோடு மாநகர பகுதியில் நேற்று முன்தினம் மாலை லேசான காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி ஈரோட்டில், 15.3 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. சென்னிம-லையில், 4 மி.மீ., மழை பெய்தது.ஒரு சில இடங்களில் லேசான துாரல் மட்டும் பதிவாகி இருந்-தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்