உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோபி : வன விலங்குகளால் நிலைகுலைந்து போகும் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஈரோடு மாவட்டக்குழு சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முனுசாமி, மாநில செயலாளர் பெருமாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக சென்று, ஆர்.டி.ஓ., ஆபீசில் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ