உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா விற்றவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

குட்கா விற்றவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

ஈரோடு : ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோபா ராம், 27; ஈரோடு மாவட்டம் குன்னத்துாரில் வசிக்கிறார். வரப்பாளையத்தில் டீக்-கடை நடத்தி வருகிறார். அரசால் தடை செய்யப்பட்ட புகை-யிலை பொருட்களை விற்றதால், வரப்பாளையம் போலீசார் கைது செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர். தொடர்ந்து புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா ஏற்றுக் கொள்ளவே, மோபா ராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட சிறையில் இருந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை