உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழாய் வழியாக கிணற்றில் இறங்கிய முதியவர் சாவு

குழாய் வழியாக கிணற்றில் இறங்கிய முதியவர் சாவு

பவானி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் குழந்தை-சாமி, 63; இரண்டு ஆண்டுகளுக்கு முன், அம்மாபேட்டை அருகே கோணமூக்கனுாரில் உள்ள சம்பத்குமார் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று மாலை கிணற்று குழாய் பழுதானதால் அதன் வழியாக கிணற்றில் இறங்-கினார்.அப்போது தவறி கிணற்றுக்குள் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ