உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்

தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்

ஈரோடு : தீயணைப்பு துறையில் பணியாற்றும் வீரர்கள் தன் விருப்ப மாறுதல் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி ஈரோடு, ஆசனுார், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் ஈரோட்டில் பணியாற்றும் தீயணைப்பு வீரர், மது-ரைக்கு பணியிட மாறுதல் உத்தரவு பெற்றுள்ளார். கோவையில் இருந்து 2 பேர் ஈரோட்டுக்கும், சென்னையில் இருந்து சென்னிம-லைக்கு 3 வீரர்களும், ஆசனுாரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு வீரரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி