உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், 100 ஆசிரியைகள் உள்ளிட்ட 150 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ