உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்

துப்பாக்கி சுடுதலில் பரிசு பெற்ற மாணவன்

ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கார்த்திக் குமார். பெருந்துறையில் நடந்த சுதந்-திர தின விழா, ஆறாவது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் குழு பிரிவில் முதலிடம், தனி பிரிவில் மூன்றாமிடம் பெற்று தங்கம், வெண்கல பதக்கம் பெற்றார். மாணவனுக்கு தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை