உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

ஈரோடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை செயலாளர் சந்திரம-வுலி முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பட்ஜெட்டில், தமி-ழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், அரசு ஊழி-யர்களை வஞ்சிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளதாக கூறி ஆர்ப்-பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி