மேலும் செய்திகள்
பவானியில் 33 மி.மீ., மழை
12-Jul-2025
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மதியத்துக்கு மேல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அம்மாபேட்டையில்-8.6 மி.மீ., மழை பதிவானது. நம்பியூர்-5, குண்டேரிப்பள்ளம் அணை-3.2, பெருந்துறை-3, தாளவாடியில்-1 மி.மீ., மழை பதிவானது.
12-Jul-2025