உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு

விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு

காங்கேயம்: வெள்ளகோவில், அழகாபுரி நகரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ரமேஷ், 40; உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். குழந்தை இல்லாததால் மன விரக்தியுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் குளியலறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரமேஷ் மனைவி மேகலா புகாரின்படி, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ