உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆறுதல் தந்த மிதமான மழை

ஆறுதல் தந்த மிதமான மழை

ஈரோடு:ஈரோடு மாநகர், மாவட்டத்தில் ஒரு மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம், 100 டிகிரிக்கு மேல் உள்ளதால், பெரிய அளவிலான மழையை மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். மாநகரில் நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்தது.அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்து ஓய்ந்தது. இதனால் மாநகர மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். அதேசமயம் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ