மேலும் செய்திகள்
ரூ.1.23 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
19-Oct-2024
சென்னிமலை: சென்னிமலை ஒன்றியம் கவுண்டிச்சிபாளையம், புங்கம்பாடி, வடமுகம் வெள்ளோடு மற்றும் குமாரவலசு ஊராட்சி பகுதி-களில், வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், முடிவுற்ற இரு திட்டப்பணிகளை, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மேலும், 14.46 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்-டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், சென்னிமலை சேர்மேன் காயத்ரி இளங்கோ, ஊராட்சி தலைவர்கள், சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செய-லாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
19-Oct-2024