உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

பவானி, சித்தோடு அருகே நசியனுாரை சேர்ந்தவர் சின்னசாமி, 75; இவரின் இளையமகள் மேகலா, 41; இவரின் கணவர் பவானியை சேர்ந்த குமார். குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்தவர் திடீரென மாயமாகி விட்டார். சின்னசாமி புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை