உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

மாநகராட்சியில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி அலவலகத்தில், சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது.ஆணையர் அர்பித் ஜெயின் தலைமை வதித்தார். மேயர் நாகரத்-தினம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியையொட்டி மியூசிக்கல் சேர், லெமன் ஆன் தி ஸ்பூன், போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் என தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்-டனர். பின்னர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இறுதியில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ